திருமணமான பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கதி.!!

இந்தியாவில் திருமணமான இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்தவர் ராம்பாலக் தாஸ். இவர் மகள் அல்பனாவுக்கும் கவுரவ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்னும் கர்ப்பமாகி குழந்தை பெறாமல் இருப்பதாக கூறி அல்பனாவை கவுரவ் மற்றும் அவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்தனர், இதோடு கூடுதல் வரதட்சணை கேட்டும் துன்புறுத்தினர். இரு தினங்களுக்கு முன்னர் அல்பனா தனது … Continue reading திருமணமான பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கதி.!!